7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!


7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!


இந்தியா

- by Siva

7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது அவசியம் என்ற நிலையில் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டு தயாரித்துக் கொடுத்த கும்பலை மத்திய பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவர் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டுகளை அச்சடித்துக் கொடுத்துள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் அவருடன் அவருக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Comments

Popular posts from this blog

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

Lemon Lime Dracaena

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்