முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின்


முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின்


முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்பது மிகமிக முக்கியமானதாகும்.

மாநிலத்தின் உரிமையானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பேரறிவாளனுக்கு போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

Comments

Popular posts from this blog

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் கபடி போட்டியில் பங்கேற்போர் மீது குற்ற வழக்கு இருக்க கூடாது-ஐகோர்ட் கிளை உத்தரவு

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்