Posts

SBI வால்ட்களில் இருந்து மாயமான ரூ.11 கோடி நாணயங்கள்… சிபிஐ விசாரணை – என்ன நடந்தது?

Image
விரிவாக படிக்க >>

கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு; இஎம்ஐ உயரும்

Image
புதுடெல்லி: வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அதிகரித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்துள்ளது.  இதுபோல் ஒரு மாதம், மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, பாங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவைம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் கடன் விகிதத்தை தலா 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளன. இதன்படி ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தின்படி பாங்க் ஆப் பரோடா வட்டி 7.35 சதவீதம், ஆக்சிஸ், கோடக் மகிந்திரா... விரிவாக படிக்க >>

20-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
20-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

விஷம் குடித்து தாய், மகன் தற்கொலை

Image
அம்பத்தூர்: அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் வசித்து வந்தவர் லதா (37). இவரது மகன் தவஞ்ச்குமார் (10), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 6 வருடங்களாக மகனுடன் லதா தனியாக வசித்து வந்தார். பெற்றோர் பராமரிப்பில் லதாவும், அவரது மகனும் வசித்தனர். கணவரை பிரிந்து வாழ்ந்ததால் சில மாதங்களாக லதா விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு லதாவும் குடித்தார். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி சாய்ந்தனர். ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மகன், உடனடியாக போன் மூலம், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள்... விரிவாக படிக்க >>

உ.பி.: 5 மாவட்டங்களில் பரவியுள்ள 84-கோசி பரிக்ரமா 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தொடங்குகிறது.

Image
காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கோவிட்-19 கட்டுப்பாடுகள், 84-கோசி பரிக்ரமா – ஐந்து உத்தரபிரதேச மாவட்டங்களில் 250 கி.மீ.க்கு மேல் கடந்து, பஸ்தியில் தொடங்கி அயோத்தியில் முடிவடையும் – ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது. 5-கோசி மற்றும் 14-கோசி யாத்திரைகளுக்குப் பிறகு மிக நீண்ட பரிக்ரமாக்களில் ஒன்றான 84-கோசி பரிக்கிரமா மே 8 அன்று அயோத்தியில் உள்ள சீதா குண்டில் ஒரு விரிவான மத விழாவுடன் முடிவடையும். விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) போன்ற அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது யாத்திரை வேறு சில ஆடைகளுடன், தங்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறினார். “இந்த யாத்திரை 5-கோசி அல்லது 14-கோசியை விட கடினமானது,... விரிவாக படிக்க >>

சகா வரம் மூலிகை தேளின் விஷத்தை 2 நிமிடத்தில் முறிக்கும் செடி இது தான் !

Image
விரிவாக படிக்க >>

இனி ரேஷன் கடைதான் பேங்க்.. இதெல்லாம் புதுசா வரப்போகுது!

Image
ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகள் மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. கேரளத்தில் சுமார் 14000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் 800 ரேஷன் கடைகளில் கூடுதல் இட வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரள அரசும் பரிசீலித்து வருகிறது. ரேஷன் கடைகளில் வங்கி சார்ந்த சேவைகளை வழங்குவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கூட்டணி அமைப்பதற்கு நான்கு வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ரேஷன் கடைகளிலேயே வங்கி சேவைகளை பெறலாம். விரிவாக படிக்க >>