Posts

Showing posts from March, 2022

அமாவாசையில் ஐதிகம்! வீடு வாசல் இல்லாதவர்களுக்கு அன்னதானம்! ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

Image
அமாவாசையில் ஐதிகம்! வீடு வாசல் இல்லாதவர்களுக்கு அன்னதானம்! ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? பொதுவாக வீடு வாசல் இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு அமாவாசையிலும் அன்னதானம் செய்ய வேண்டும். மேலும் பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் உணவளிக்கலாம். அமாவாசையில் பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிற்கு அருகிலேயே நம்மால் இயன்ற அளவு செய்யலாம். அமாவாசைக்கு தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளக் கூடாது. மேலும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடவோ , பறிக்கவோ கூடாது என்கின்றனர் ஜோதிட சாஸ்திர நிபுணர்கள். அமாவாசை ஐதிகம் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வாரிசுகளை காண வருவதாக ஐதிகம். அப்போது அவர்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்கவே அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கின்றன புராணங்கள். இது தவிர அறிவியல் ரீதியாகவும், அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் மூளை அதீதமாக வேலை செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமாவாசையில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்வதால்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன நயன்தாரா..கவலையில் ரசிகர்கள்..!

Image
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா . பொதுவாக கதாநாயகிகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரையே மார்க்கெட்டில் நிலைத்து நிற்பார்கள். அதன் பின் சீரியல் அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிவிடுவார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு சில நடிகைகள் விதிவிலக்காக இருந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் நயன்தாரா. கடந்த 17 வருடங்களாக டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கின்றது. பீஸ்ட் தீம் மியூசிக் காப்பியா ? ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட... விரிவாக படிக்க >>

Vijay Rajinikanth: ரஜினி சார் கூட படம் பண்ண விஜய் சார் தான் காரணம் - மனம் திறந்த நெல்சன்!

Image
ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்க நடிகர் விஜய் தான் காரணம் என மனம் திறந்து கூறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நெல்சன். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு மத்தியிலும் அப்படம் பெரியளவில் வசூலை குவித்தது. டாக்டர் படம் ரிலீஸாவதற்கு முன்பே விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ்... விரிவாக படிக்க >>

மாதவிலக்கு தேதி தவறுவதற்கு முன்பாகவே கர்ப்பமாக இருப்பதை இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்..!

Image
Home » photogallery » lifestyle » HEALTH PREGNANCY SIGNS THAT MAY SURFACE BEFORE A MISSED PERIOD ESR GHTA மாதவிலக்கு காலம் வர இருக்கும் சமயம் வரை பலருக்கு பொறுமை இருக்காது. தங்களுக்கு கரு உண்டாகியிருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள அளவுக்கு அதிகமாக ஆர்வம் இருக்கும். News18 Tamil | March 31, 2022, 10:13 IST

பெண்களுக்கு பீரியட்ஸ் டைம்ல யூஸ் ஆகும்: இந்தப் பொடியை அவசியம் வீட்ல வச்சுக்கோங்க!

Image
விரிவாக படிக்க >>

‘தோனி சார்’…ப்ளீஸ் எனக்காக ஒரு போட்டியில் கேப்டனாக இருங்க: கெஞ்சிய வீரர்: தோனியின் பதில் இதுதான்!

Image
நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே எம்.எஸ். தோனியுடன் தனக்கு இருந்த கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார். இதனை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே சென்னை அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கான்வே பேட்டி: அவர் அந்த வீடியோவில் கூறியதாவது, "நான் தலைசிறந்த கேப்டனான எம்.எஸ்.தோனியின் கீழ் விளையாட ஆசைப்பட்டேன். நான் அவரிடம் இதைப்பற்றி சிறிது உரையாடினேன். அப்போது அவரிடம் ‘நீங்கள் நிச்சயம் இன்னொரு சீசன் கேப்டனாக தொடர முடியாதா? நான், உங்களின் கேப்டன்ஸியில் விளையாட விரும்புகிறேன்’ என கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். மேலும், அவர் ‘நான் உங்களுடன் தான் நிச்சயம் இருக்க போகிறேன்’ என கூறினார்’’ என்று கான்வே... விரிவாக படிக்க >>

எதிர் நீச்சல் சீரியல் இயக்குனர் மீது கண்டனம். ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய புகைப்பட கலைஞர்கள் – காரணம் இந்த காட்சி தான். வீடியோ இதோ.

Image
- Advertisement - சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம் புகைப்பட கலைஞர்களை இழிவுபடுத்தியதாக கூறி அவர் மீது கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சீரியல்கள் என்று சில மட்டுமே தான். அதுவும் 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதிலும் சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது சன் டிவி தான். -விளம்பரம்- விரிவாக படிக்க >>

கடந்த அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது: சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Image
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை  வந்தடைந்த பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அனைவருக்கும் வணக்கம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதல்முறையாக வெளிநாட்டுப் பயணமாக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறேன்.  என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எப்படி துபாய் ஒரு பிரமாண்டமான ஒரு நாடாக உருவாகியிருக்கிறதோ, அதுபோன்று என்னுடைய பயணமும் மிகப் பிரமாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆறு மிக முக்கியமான... விரிவாக படிக்க >>

முகத்தில் குத்தியது அவ்வளவும் நடிப்பா?...போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலையே ஏன்?...நெட்டிசன்கள் கோபம்

Image
காமெடி நடிகரான கிரிஸ் ராக், சிறந்த டாக்குமென்ட்ரி படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது, ஸ்மித்தின் மனைவி மொட்டை தலையுடன் இருப்பதை, 1997 ம் ஆண்டு வெளியான G.I.Jane படத்தில் வரும் Demi Moore போல் இருப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்மித், மேடைக்கு வந்து கிரிஸ் முகத்தில் குத்தியதுடன், தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகும், என் மனைவியை பற்றிப் பேச கூடாது என கத்தினார். இது பற்றி லாஸ் ஏஞ்சல் போலீசார் கூறுகையில், கிரிசை, ஸ்மித் தாக்கியது உறுதியாகி உள்ளது. அனைவரும் பார்த்துள்ளனர். விசாரித்ததில் இது இரு தனி மனிதர்களிடையே நடந்த சண்டை என தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவரே புகார் தர மறுக்கிறார். ஒருவேளை இனிமேல் அவர் புகார் கொடுத்தால் அது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும் என்கின்றனர். அதே சமயம், விருதை... விரிவாக படிக்க >>

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து கழகம் தகவல்

Image
சென்னை: தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி இயங்க வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: தமிழகம் வேலைநிறுத்தம் பேருந்துகள்

திருவோண விரதம் | பல திருப்பங்களை கொடுக்கும் | 16 செல்வங்களும் கிடைக்கும்

Image
திருவோண விரதம் | பல திருப்பங்களை கொடுக்கும் | 16 செல்வங்களும் கிடைக்கும்

28.03.2022 இன்றைய ராசி பலன்

Image
28.03.2022 இன்றைய ராசி பலன்

தமிழ் சினிமா இழந்த 6 வில்லன் நடிகர்கள்.. மறக்க முடியாத நாயகன் பட வாபா

Image
ஹீரோவை ரசிகர்கள் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் நடிக்கும் வில்லன் தான். இவர்களால்தான் ஹீரோக்களை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுகிறார்கள். தமிழ் சினிமா சிறந்த வில்லன் நடிகர்களை இழந்துள்ளது. அவ்வாறு நம் மனதிலிருக்கும் 6 வில்லன் கதாபாத்திரங்களை பார்ப்போம். திலகன் : விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தில் அருமைநாயகம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் திலகன். இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் மேட்டுக்குடி, அஜித்தின் வில்லன் போன்ற படங்களில் திலகன் நடித்திருந்தார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலாபவன் மணி : தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன்... விரிவாக படிக்க >>

திவாலான ரியல் எஸ்டேட் நிறுவனம்.. 10000 குடும்பங்கள் தவிப்பு..!

Image
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சூப்பர்டெக் குரூப்-ன் கிளை நிறுவனமான சூப்பர்டெக் லிமிடெட் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சுமார் 432 கோடி ரூபாய் அளவிலான கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சூப்பர்டெக் லிமிடெட் நிறுவனத்தைத் திவால் ஆனதாக அறிவித்து உள்ளது. சூப்பர்டெக் லிமிடெட் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த மனுவின் மீது தீர்ப்பளித்து, NCLT கூறியது: "நிதிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் அடைந்த காரணத்திற்காகத் திவாலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சூப்பர்டெக் லிமிடெட் நிர்வாகத்தை நிர்வாகம் செய்ய ஹிதேஷ் கோயலை இடைக்காலத் தீர்மான நிபுணராக (IRP) நியமிக்க... விரிவாக படிக்க >>

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அரங்கு

Image
விரிவாக படிக்க >>

2 நாள் ஆட்டோக்கள் ஓடாது

Image
2 நாள் ஆட்டோக்கள் ஓடாது மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதை முன்னிட்டு அந்த 2 நாட்களும் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் போக்குவரத்து, வங்கி உள்பட முக்கிய சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

பாமக தலைமையில் புதிய கூட்டணி… அரசியல் களத்தில் பரபரப்பு!

Image
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டமானது பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி கலந்துக்கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி பேசியதாவது:- "தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு உதாரணமாக பல்லாவரம், தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பொறுப்புகளை பெற ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு வழங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற... விரிவாக படிக்க >>

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், அங்கு...

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், அங்கு நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை இன்று திறந்துவைக்கிறார். 

தனுஷ்கோடி- தலைமன்னாரை முதன்முதலாக நீந்தி கடந்து பெங்களூரு பெண் சாதனை 

தனுஷ்கோடி- தலைமன்னாரை முதன்முதலாக நீந்தி கடந்து பெங்களூரு பெண் சாதனை