Posts

Showing posts from May, 2022

Baakiyalakshmi serial today episode 30/05/2022 | Baakiyalakshmi today promo2040958511

Image
Baakiyalakshmi serial today episode 30/05/2022 | Baakiyalakshmi today promo

மிதுனம் புதன் வக்ர பெயர்ச்சி |அடுத்த 29 நாட்களில் | Mithunam Puthan Vakra Peyarchi | புதன் பெயர்ச்சி1681464286

Image
மிதுனம் புதன் வக்ர பெயர்ச்சி |அடுத்த 29 நாட்களில் | Mithunam Puthan Vakra Peyarchi | புதன் பெயர்ச்சி

Barathi Kannamma Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv1447677375

Image
Barathi Kannamma Today Episode Promo | 30th May 2022 | Vijay Tv

Kamal Call Panni Surpriseக்கு wait பண்ணுன்னு சொன்னார்! - Lissy | Lokesh Kanagaraj | Vikram1915908300

Image
Kamal Call Panni Surpriseக்கு wait பண்ணுன்னு சொன்னார்! - Lissy | Lokesh Kanagaraj | Vikram

Raja Rani 2 | 30th May to 3rd June 2022 - Promo118263697

Image
Raja Rani 2 | 30th May to 3rd June 2022 - Promo

1793585860

Image
தனக்குத்தானே பிரசவம் பார்த்து, குழந்தையை பெற்று புதரில் வீசிய பெண்..!

385230097

பிரதமரின் சென்னை பயணத்தின் போது தமிழக மேம்பாட்டுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.    பொது மக்கள் மற்றும் பிஜேபி சார்பில் பிரதமர் நரேந்திர மோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடடே...நாமளும் இந்த ஐடியாவை பின்பற்றலாமே! 😊 | Pandian Stores705735421

Image
அடடே...நாமளும் இந்த ஐடியாவை பின்பற்றலாமே! 😊 | Pandian Stores

Tamizhum Saraswathiyum Today Episode Preview Promo | 24.05.2022 | Vijaytv Serial Review By Idamporul1678154281

Image
Tamizhum Saraswathiyum Today Episode Preview Promo | 24.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு- அமைச்சர் கீதாஜீவன்2115595375

Image
10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு- அமைச்சர் கீதாஜீவன்

#breakingnews​| கேஸ் சிலிண்டர் ரூ.200 Ration card LATEST NEWS Tn Live #mkstalin​ TamilNadu Today1415597948

Image
#breakingnews​| கேஸ் சிலிண்டர் ரூ.200 Ration card LATEST NEWS Tn Live #mkstalin​ TamilNadu Today

Samantha | அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்... சமந்தாவின் வைரல் போட்டோஸ்!

Image
Samantha | அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்... சமந்தாவின் வைரல் போட்டோஸ்! Sorry, Readability was unable to parse this page for content.

பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Image
பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! Home » photogallery » entertainment » CINEMA PRITHVIRAJS MALAYALAM HIT JANA GANA MANA RELEASING ON NETFLIX THIS 27 VIN Prithviraj | ப்ரோ டேடி’ படத்திற்குப் பிறகு பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரக்குகளில் வெளியானது ஜன கன மன படம், News18 | May 24, 2022, 12:26 IST

தீவிரவாதிகளுடன் பார்வதிக்கு இருக்கும் தொடர்பு.. மழுங்கி போயிருச்சா IPS சந்தியாவின் முளை!

Image
தீவிரவாதிகளுடன் பார்வதிக்கு இருக்கும் தொடர்பு.. மழுங்கி போயிருச்சா IPS சந்தியாவின் முளை! விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் பல போராட்டத்திற்கு பிறகு பார்வதி-பாஸ்கர் திருமணம் நடந்து முடிந்த கையோடு, அடுத்த பிரச்சனை கிளம்பியிருக்கிறது. அதாவது வீட்டு வேலைக்காரி மயில் உடைய உறவினர் என சொல்லிக்கொள்ளும் ஒரு நபர் சரவணன் கடையில் வேலை பார்க்கிறான். அவன் தீவிரவாதியாக செயல்பட்டு கோயில் குண்டு வைக்கப் போவதைப் பற்றிய விபரத்தை பார்வதி தெரிந்து கொள்கிறாள். இதனால் அந்த தீவிரவாதி பார்வதியை தனி அறையில் அடைத்து வைத்து, அவள் மூலமே கோவிலில் குண்டு வைக்க திட்டமிடுகின்றனர். பார்வதியின் தொலைந்து போய் இரண்டு நாட்கள் ஆகிய நிலையில், சந்தியா-சரவணன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு பார்வதியை கண்டுபிடித்து தரும்படி கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர். அத்துடன் சந்தியா ஒரு பென்டிரை(pen drive)-வை போலீஸில் கொடுக்கிறாள். அதில் கட்டிப் போட்டிருக்கும் படி இருக்கும் புகைப்படம் மற்றும் கோயில் புகைப்படமும் இருக்கிறது. போலீசுக்கு ஏற்கனவே கோவிலில் குண்டு வெடிக்கப் போகிறதற்கால தகவல் தெரிந்து இருக்கும் நிலையில், பார்வதியையும் தீவ

Meera | -289089201

Image
Meera | மீரா | Latest Update | Meera\'s Challenges To Jyoti

7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது!

Image
7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது! இந்தியா May 20, 2022 - by Siva 7000 பேர்களுக்கு போலி ஆதார் கார்டு அச்சடித்த கொடுத்த கும்பல் கைது! இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது அவசியம் என்ற நிலையில் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டு தயாரித்துக் கொடுத்த கும்பலை மத்திய பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவர் 7 ஆயிரம் போலி ஆதார் கார்டுகளை அச்சடித்துக் கொடுத்துள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் அவருடன் அவருக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது   Tagged aadhar card Fake print

Anbumani Ramadoss அன்புமணிக்கு முடிசூட தயாரான ராமதாஸ்: பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Image
Anbumani Ramadoss அன்புமணிக்கு முடிசூட தயாரான ராமதாஸ்: பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம்! ஜி.கே.மணி பாமக தலைவராக 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில் அவரது பதவி கை மாற உள்ளதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. வெள்ளி விழா நாயகர் ஜி.கே.மணி பாமக தலைவராக பதவிவகிக்கும் ஜி.கே.மணிக்கு வெள்ளி விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜி.கே.மணி 1998ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து இப்போது வரை 12 முறை தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். 25ஆவது ஆண்டாக பாமக தலைவர் பதவியை அவர் அலங்கரித்து வருகிறார். ராமதாஸின் நிழல்! பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் எண்ணவோட்டம் அறிந்து செயல்படுபவர் ஜி.கே.மணி. ஆசிரியர் பணியை மேற்கொண்டிருந்த ஜி.கே.மணி மருத்துவர் ராமதாஸ் மீதுகொண்ட ஈர்ப்பினால் அவரை பின் தொடர்ந்தார். இத்தனை ஆண்டு காலம் தனது நிழலாக வலம் வந்த மணிக்கு விழா எடுக்க உள்ளார் ராமதாஸ். சென்னையில் விழா பாமக தலைவராக 25ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஜி.கே.மணிக்கு வெள்ளி விழா எடுக்க உள்ளார் மருத்துவர் ராமதாஸ். மே 24

சிறுக சிறுக பெருகும் சிம்மம் | -640712993

Image
சிறுக சிறுக பெருகும் சிம்மம் | ஜூன் மாத பலன்கள்-2022 | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan | june

Valli Thirumanam | -505979313

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 96 & 97 | Recap

Over the past few days, attempts have been made to stir up controversy over language ...-283033843

Image
கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடக்கின்றன; புதிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் - பிரதமர் மோடி

For the next four days in Tamil Nadu due to atmospheric circulation ...-1006679554

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!

Summer vacation notice for schools across Tamil Nadu | -1612629992

Image
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு | TN school summer holidays 2022 |school news

பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.!

Image
பெண்களே…! கள்ள தொடர்பில் இருக்கும் உங்கள் கணவனை இத வைத்தே கண்டுபிடிக்கலாம்.! பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு மற்றும் பொய்களை உங்களை ஏமாற்றுவதற்காக இருக்க கூடும். அந்த வகையில், உங்களது கணவன் பொய் சொல்லும் முறையை நீங்கள் தெரிந்துகொண்டதும் இந்த நொண்டி சாக்குகளை உங்களால் எளிதில் கண்டு புடிக்க முடியும். எனவே, ஆண்கள் ஏமாற்றும் போது சொல்லும் சில பொதுவான சாக்குகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால், உங்கள் கணவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இரவு உணவின் நடுவில் உங்கள் கணவனின் ஃபோன் கால் வந்தவுடன் உடனே அவசரம் வேலை என்று கிளம்புகிறாரா.? உங்களுடன் இருக்கும்போத

ரயிலை மிஸ் பண்ணிட்டிங்களா! இனி கவலை வேண்டாம் இப்படியொரு ஆப்ஷன் இருக்கிறது.!

Image
ரயிலை மிஸ் பண்ணிட்டிங்களா! இனி கவலை வேண்டாம் இப்படியொரு ஆப்ஷன் இருக்கிறது.! இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு புதிய மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஒருவர் டிக்கெட் புக் செய்த பிறகு போர்டிங் ஸ்டேஷனை (ஏறும் இடம்) மாற்றி கொள்ளும் வகையில் ஐஆர்சிடிசி விதியின்படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் ஒருவர் தனது ஆன்லைன் புக்கிங் டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்ள முடியும். பயணி ரயில் பயணத்தைத் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும். அதேபோல், ஒருவர் டிக்கெட்டில் தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பிறகு வேற இடத்தில் இருந்து ஏற முடியாது. டிக்கெட்டில் மாற்றப்பட்ட போர்டிங் ஸ்டேஷனில் மட்டுமே ரயில் ஏற முடியும். வேறு நிலையங்களில் ஏறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் போர்டிங் பாயிண்ட் மற்றும் திருத்தப்பட்ட போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு கவன

யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்

Image
யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் லஷ்மி விலாஸ் வங்கிக்கு சொந்தமாக ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வந்தது.  கடந்த 5-ந் தேதி, அந்த ஏ.டி.எம் இயந்திரம் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4.90 லட்சம் பணம் கொள்ளை போனது.  இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 15 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது இம்ரான் (28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.  இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், வெல்டிங் மிஷின், கியாஸ் சிலிண்டர், கோடாரி மற்றும் கடப்பாரையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம் இதுகுறித்து செய்தியாளர்

‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!

Image
‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?! கமல் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற 3ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. கமல்ஹாசனே தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சுமார்  நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் கமல்ஹாசனின் படம் எனும் காரணத்தால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சில பெரிய படங்கள் அதிகாலையில் சிறப்புக் காட்சிகளாகவும் திரையிடப்படுகின்றன. பண்டிகை உள்ளிட்ட சமயங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவதைத் தடுக்கக் கோரி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளின்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு நடைபெறுவதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசும்,

2 வாரத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்!

Image
2 வாரத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்! கார்ஸ்24 (Cars24) என்ற பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், கடந்த 2 வாரத்தில் மட்டும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அந்நிறுவனத்தில் இதுபோன்ற பணி நீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலானோர் அடிமட்டத்தில் பணிபுரிபவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, சுமார் 9,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் அந்நிறுவனத்தின் 6.6 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேதாந்து (Vedantu), அனாகாடமி (Unacademy) மற்றும் மீஷோவிற்குப் பிறகு, இப்போது IPO-க்கு வந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கார்ஸ்24 கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமானது பெரும்பாலும் தங்களது அனைத்து பிரிவுகளிலும் குறைந்த பதவிகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னதாக, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கல்வி சார்ந்த EduTech ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேதாந்து. கடந்த 2014-இல் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட்-அப்களில் வேதாந்துவும் ஒன்று. தொடர்ச்சியாக சீரான

வாட்ஸ்அப் மூலம் இரண்டே நிமிடங்களில் உடனடி வீட்டு கடன் - புதிய வசதியை அறிமுகம் செய்த HDFC!

Image
வாட்ஸ்அப் மூலம் இரண்டே நிமிடங்களில் உடனடி வீட்டு கடன் - புதிய வசதியை அறிமுகம் செய்த HDFC! முன்னணி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Ltd, வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் உள்ள மக்களுக்காக, இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன Whatsapp மூலம் உடனடி வீட்டுக் கடன் ஒப்புதல் ஆஃபரை (instant home loan approval offer) அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் மூலம் வீட்டுக் கடன் பெறுவதற்காக ஸ்பாட் ஆஃபர் (Spot Offer) எனப்படும் புதிய திட்டத்தை HDFC அறிமுகம் செய்து உள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு கொள்கை ரீதியிலான வீட்டுக் கடன் ஒப்புதல் (in-principle home loan approval) வெறும் 2 நிமிடங்களில் வழங்க ஸ்பாட் ஆஃபர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக HDFC குறிப்பிட்டுள்ளது. வீடு வாங்க நினைப்பவர்கள் 24x7 மணிநேரமும் இந்த வசதியைப் பெறலாம். வெயிட்டிங் டைம் இல்லாததால் ஹோம் லோன் அப்ரூவல் லெட்டருக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. HDFC Ltd நிறுவனமானது Cogno AI உடன் இணைந்து, நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் கடன் ஒப்புதலை உடனடியாக வழங்க WhatsApp பிசினஸ் பிளாட்ஃபார்மில் இந்த ஸ்பாட் ஆஃபர் தீர்வை உருவாக்கியுள்ளது. கனவு இல்லத்தை வாங்க ந

Vara Rasi Palan May 22 To May 28 2022 - வார ராசி பலன் - Weekly Rasi Palan - Vara Rasi Palan Tamil

Image
Vara Rasi Palan May 22 To May 28 2022 - வார ராசி பலன் - Weekly Rasi Palan - Vara Rasi Palan Tamil

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

Image
விரிவாக படிக்க >>

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின்

Image
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்பது மிகமிக முக்கியமானதாகும். மாநிலத்தின் உரிமையானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பேரறிவாளனுக்கு போனில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

State Bank : 2வது முறையாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி

Image
State Bank : 2வது முறையாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி  நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன்களுக்கான அடிப்படை வட்டியை மறுபடியும் 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா இம்மாத தொடங்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததை அடுத்து, வங்கிகள் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் கடனுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன. மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 4.40 சதவீதம் வரைக்கும் உயர்த்தியது. இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்? எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.20% ஆக

வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்?

Image
வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்? பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்போது மாட்டுவார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வீட்டில் நடக்கவிருக்கும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் விழாவில் கோபி மாட்ட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது இயக்குனர் கையில் தான் உள்ளது. பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் எபிசோடு கடந்த 1 வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கோபியின் அப்பா ராம மூர்த்தி பிறந்த நாளுக்காக காரைக்குடியில் இருந்து மூர்த்தி குடும்பம் சென்னைக்கு வந்துள்ளனர். அதுமட்டுமில்லை, பாக்கியா ராதிகாவையும் இந்த ஃபங்ஷனுக்கு அழைத்துள்ளார். இதனால் கோபி எங்கே மாட்டிக் கொள்வோமோ? என்ற பயத்தில் வீட்டை சுற்றி வருகிறார். ஒரு பக்கம் ராதிகா , பாக்கியா வீட்டுக்கு நீங்களும் வர வேண்டும் என்கிறார். இந்த பக்கம் பாக்கியா, ராதிகாவை இந்த முறையாவது நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார். எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பாரதி! எப்படியாவது இதிலிருந்து தப்பித்தால் போதும் என்கிறார் கோபி. வீட்டுக்கு வந்து இருக்கும் மூர்த்தி

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

Image
இதையும் படிங்க ஆசிரியர்

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி !

Image
இதையும் படிங்க ஆசிரியர் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை... விரிவாக படிக்க >>